இருமொழி கொள்கை நீடிக்கும்

img

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை நீடிக்கும் - செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்த கொள் கைப்படி தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கை நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.